Tuesday, April 9, 2019

முதலீடு செய்யும் வழிகளை தேடுங்கள் | Find ways to invest | Roi

முதலீடு எந்தவிதமான ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒன்றாக      இருக்கக் கூடாது என்ற மனநிலை இருப்பது இயல்புதான் ஆகும். உங்கள் முதலீடு இலாபகரமான ஒன்றாக இருக்கும் வகையில் செயல்படும் நிறுவனங்களை தேடும் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். கம்பெனி அடித்தளம் என்ன இந்த நிறுவனம் யார் எப்படி செயல்படுகிறது உங்கள் முதலீடு ஆரம்பத்தில் மிகக்குறைந்த அளவில் இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும். அதில் நமக்கான முதலீடு தொகையானது கிடைத்தவுடன் நாம் அடுத்த முதலிட்டை கொஞ்சமாக அதிகப்படுத்தலாம். அல்லது அன்றைய நிலவரத்தை கருத்தில் கொண்டே உங்கள் முதலிட்டை வெறும் நம்பகமான கம்பெனியில் தொடங்கலாம். உங்கள் எண்ணம் எப்படிப்பட்ட தாக்கங்களை சந்திக்கின்ற அதுவே நாளை உங்களுக்கு எண்ண விளைவை ஏற்படுத்தலாம். அது உங்கள் உள்ளுணர்வு சம்பந்தமான ஒன்றாக இருக்கக்கூடும். ஏன் அப்படி சொல்லுகின்றேன். முதலீட்டில் இலாபம் அல்லது நட்டம் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படுதல் உங்கள் மனநிலையை மாரியமைக்கும் என்பதை என்றுமே மரவாதிர்கள். 
நன்றி.

முதலீடு செய்யாதவர்கள் யார் | Who do not invest? | Roi

முதலீடு செய்யாதவர்கள் நபர்கள் இங்கு இந்த தகவல் படித்தால் இந்த உலகத்தில் நிங்கள்தான் முதல் அப்பாவி ஒரு மிகச்சிறந்த அடிமை ஆவிர்கள். உங்களை இந்த உலகம் மிகவும் வித்தியாசமாக பார்க்கும் அது உங்கள் வாழ்வை சாதாரணமாக மாற்றி  இருக்கும். தன் கடமை வேலை மட்டுமே என்ற சிந்தனையை  கொண்டு செயல்படும் வேலைவீரனாகவே கடைசி வரை இருப்பீர்கள். அது உங்கள் எதிர்காலத்தில் வர இருக்கும் பணவீக்கம் பற்றிய தகவல் அறியாதவராகவே இருப்பிர்கள் அதன் விளைவை உங்கள் வாழ்வில் வேலை ஓய்வு காலத்தில் நிங்கள் உங்கள் வங்கியில்  அல்லது வீட்டில் சேமித்து வைத்திருக்கும் பணம் உங்கள் அப்போதைய பண வீக்கத்தை கட்டுப்படுத்தாது. உங்கள் பணமானது மிகவும் வீக்கமாக இருக்கும். ஆகவே உங்கள் முதலீடு மிகச்சிறந்த ஒன்றாக அல்லது பல இருக்க வேண்டும். அதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.அதனால் இன்றே நிங்கள் சம்பாத்திக்கும் பணத்தை பணம் பண்ண வைக்கும் செயலில் செயல்படுங்கள்.
நன்றி.

முதலீடு செய்தால் நல்ல இலாபம் | ROI | RETURN ON INVESTMENT



இன்று நாம் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்கின்றது என்றால் அதுதான் நமக்கு மிகப்பெரிய வரம் என்று சொல்லலாம்.ஏன் நான் அப்படி சொல்லுகின்றேன் தெரியுமா? மிகப்பெரிய செல்வந்தர்கள் மற்றும் பணக்காரர்கள் அவர்கள் மட்டுமே செய்கின்ற மிக முக்கியாமான காரியம் இந்த முதலீடு. இதை நாம் செய்யும் எண்ணம் வந்தாலே நாமும் மிகப்பெரிய செல்வந்தராக நாம் தகுதியை பெற்று விட்டோம் என்று அர்த்தம். உங்கள் பணம் பண்ண செய்யும் யுக்தியை கண்டு கொண்டு அதில் நாம் வேலை செய்தால் மிகப்பெரிய இலாபம் பெறலாம்.அதை நாம் முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளோம்.அப்படி உங்களுக்குள் ஒரு தீராத இந்த ஆசையை உருவாக்கும் முயற்சியில் இறங்கி பணம் பண்ண வேண்டும்.இன்று நாம் பணத்திற்கான ஒரு வழிப்பாதையில் செல்லாமல் பல வழிகளில் உங்களுக்கு உங்கள் பணம் மிகப்பெரிய அளவில் செயல் படும் வகையில் நாம் செயல் பட வேண்டும். என்ற தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.அது உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் இந்த தகவலை தெரிந்து கொண்ட நிங்கள் உங்கள் சிறந்த முதலீடு அவற்றை தேர்ந்தேடுத்து பணம் பண்ண செய்யுங்கள்.
நன்றி.

மேலும் முதலீடு குறித்த தகவல் பெற என்னுடைய வாட்ஸ் அப் பண்ணுங்கள்
பா.சுந்தரபாண்டியன்
+91 9788776931